tag:blogger.com,1999:blog-8082752577929408672.post5948524981303192056..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: பெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் !!Vijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-1960349180518180522017-03-15T12:20:39.219+05:302017-03-15T12:20:39.219+05:30Oh
Thank you for this valuable informationOh<br />Thank you for this valuable informationAnonymoushttps://www.blogger.com/profile/09712789698879836714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-4747704173077038902013-12-28T20:32:28.098+05:302013-12-28T20:32:28.098+05:30:) :) Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-35954876303863156782013-12-23T15:54:21.521+05:302013-12-23T15:54:21.521+05:30
மனிதனின் கற்பனை மனம் இல்லாத ஒன்றை நம்ப வைப்பதில் ...<br />மனிதனின் கற்பனை மனம் இல்லாத ஒன்றை நம்ப வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது <br />நாரிமலர் போலத்தான் நாங்கள் கடல் கன்னியை கண்டோம் என்று வரும் படங்களும் செய்திகளும் என நினைக்கிறேன் <br />கீழுள்ள படத்தையும் பாருங்கள் <br /><br />http://shuangxingfu.blogspot.com/2011/06/passion-fruit-shaped-like-mans-sexual.htmlNanjilhttps://www.blogger.com/profile/01578537524487693370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-30770342971098975842013-12-03T06:59:40.365+05:302013-12-03T06:59:40.365+05:30ஆமாம் ! முதல் படத்தில் காட்டப்பட்டுள்ள நாரிலதா மலர...ஆமாம் ! முதல் படத்தில் காட்டப்பட்டுள்ள நாரிலதா மலர்கள் உண்மை இல்லை,ஆனால் இந்த மலர் உண்மை என்றே சொல்லப்படுகிறது ! கட்டுரையின் இறுதியில் இருக்கும் படத்தை பார்த்தீர்களா. :) //ஆனாலும் அந்த மலர் ஒரே அளவாகவும் மொட்டு, மலர்ந்தது என்று எதுவும் இல்லாமல் ஒரே சீராக அழகாகச் செய்யப்பட்டு இருக்கிறது.// ம்ம் !<br />//நாரிலதா.... என்பது கற்பனையான மலராகத் தான் இருக்கும்.// :) நம் தமிழ் இலக்கியங்களில் மனோரஞ்சித மலர் (மனம் விரும்பிய மணம் வீசும் மலர்),அனிச்சம் (மோப்பக்குழையும் மலர்) போன்ற மலர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன, இப்போதைய காலகட்டத்தில் இவைகளை வாசிக்கும் போது Absurd அகத்தான் தோன்றுகின்றன இவை ,இவை கற்பனைகளாக இருந்திருக்குமோ என்றே நாம் நினைக்கிறோம் .நாரிலதா என்பதை தமிழில் மொழிபெயர்த்தால் "பெண்கொடி" என்ற பெயர் கிடைக்கிறது,இது பெண் வடிவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ! இம்மலர் கற்பனை கிடையாது,இம்மலர் பற்றிய வதந்திகள் தான் கற்பனை :) வரவுக்கும் ,கருத்துக்கும் நன்றிகள் ! அருணா செல்வம்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-75050209771174584812013-12-03T06:46:46.623+05:302013-12-03T06:46:46.623+05:30ம் ! கருத்துக்கு நன்றிகள் !, தங்களின் கட்டுரைப்போட...ம் ! கருத்துக்கு நன்றிகள் !, தங்களின் கட்டுரைப்போட்டி பற்றிய பதிவை பார்த்தேன், தலைப்பினை அறிய காத்திருக்கிறேன் ! போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-87972331379902954652013-12-03T06:39:34.334+05:302013-12-03T06:39:34.334+05:30நன்றி நன்பா :)நன்றி நன்பா :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-43084293799460319652013-12-03T06:35:35.923+05:302013-12-03T06:35:35.923+05:30நன்றி சார் :)நன்றி சார் :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-85999934894686362902013-12-03T05:39:16.063+05:302013-12-03T05:39:16.063+05:30நாரிலதா.... என்பது கற்பனையான மலராகத் தான் இருக்கும...நாரிலதா.... என்பது கற்பனையான மலராகத் தான் இருக்கும்.<br /><br />இப்படி ஒரு மலரைக்குறித்து எந்த ஒரு புத்தகத்திலும் படித்ததாக நினைவில் இல்லை.<br />கேள்வியும் பட்டதில்லை. ஆனாலும் அந்த மலர் ஒரே அளவாகவும் மொட்டு, மலர்ந்தது என்று எதுவும் இல்லாமல் ஒரே சீராக அழகாகச் செய்யப்பட்டு இருக்கிறது.<br />பகிர்வுக்கு நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-14293492792009741002013-12-02T22:32:56.981+05:302013-12-02T22:32:56.981+05:30வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா அக்கா :)வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா அக்கா :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-6401867610917026122013-12-02T09:33:40.360+05:302013-12-02T09:33:40.360+05:30வியப்பாக இருக்கிறது... நன்றி...
கட்டுரைப் போட்டி...வியப்பாக இருக்கிறது... நன்றி...<br /><br /><br />கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-48791245321747647602013-12-02T08:58:07.141+05:302013-12-02T08:58:07.141+05:30அழகான படங்களுடன் கூடிய தெளிவான விளக்கங்கள் நண்பா.....அழகான படங்களுடன் கூடிய தெளிவான விளக்கங்கள் நண்பா...<br /><br />தொடருங்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-68411703255203217552013-12-02T08:14:54.572+05:302013-12-02T08:14:54.572+05:30நல்ல பதிவு... நாரிலதா மலர்களின் முதல் புகைப்படங்கள...நல்ல பதிவு... நாரிலதா மலர்களின் முதல் புகைப்படங்கள் பார்த்த உடனேயே அவை போலி என்றே சொல்ல வைக்கின்றன... அவற்றின் உண்மையான புகைப்படங்களையும் இங்கு பகிர்ந்தது சிறப்பு...மற்ற தகவல்களும் படங்களும் அருமை... வாழ்த்துக்கள்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-12742281054872622622013-12-02T07:50:20.845+05:302013-12-02T07:50:20.845+05:30ஆம் சீனி அண்ணா ! கருத்துக்கு நன்றி!ஆம் சீனி அண்ணா ! கருத்துக்கு நன்றி!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-61055536219026610652013-12-02T07:48:04.877+05:302013-12-02T07:48:04.877+05:30சரிசெய்து விட்டேன், நன்றி வெங்கட் அண்ணாசரிசெய்து விட்டேன், நன்றி வெங்கட் அண்ணாVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-23224904593039181112013-12-02T05:12:01.080+05:302013-12-02T05:12:01.080+05:30அழகுப் படங்கள்அழகுப் படங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-73081539378725967352013-12-02T02:28:18.287+05:302013-12-02T02:28:18.287+05:30mmm...
nalla alasal...
itharku munnaal valai poo...mmm...<br />nalla alasal... <br /><br />itharku munnaal valai poovil paarththa ninaivu..<br />naan nampumpadiyaakavum athu illai...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-44420129757494574582013-12-01T23:09:34.838+05:302013-12-01T23:09:34.838+05:30நல்ல அலசல்..... நர் - நாரி! நாரி என்றால் பெண்......நல்ல அலசல்..... நர் - நாரி! நாரி என்றால் பெண்... <br /><br />த.ம. 1<br /><br />பூக்களின் படங்கள் அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com