tag:blogger.com,1999:blog-8082752577929408672.post5607422050615866694..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: எனக்கு ஆசிரியர்களை சுத்தமா பிடிக்கவே பிடிக்காதுVijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-14308444012312916872012-09-06T10:13:22.800+05:302012-09-06T10:13:22.800+05:30மறுமொழி @சகாதேவன் said...
வருகைக்கு நன்றி ...தங்கள...மறுமொழி @சகாதேவன் said...<br />வருகைக்கு நன்றி ...தங்கள் கட்டுரையை வாசித்து விட்டேன்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-30169485185759662572012-09-06T10:12:29.557+05:302012-09-06T10:12:29.557+05:30மறுமொழி @ T.N.MURALIDHARAN said...
மன்னியுங்கள் சா...மறுமொழி @ T.N.MURALIDHARAN said...<br />மன்னியுங்கள் சார் ,கட்டுரையை முழுமையாக வாசித்தால் நீங்கள் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள்....அந்த தலைப்பு எனக்கு கொடுக்கப்பட்டதால் தான் நான் அவ்வாறு யோசிக்க வேண்டியதாயிற்று..ஒப்பிடும் விசயத்தில் எனக்கும் கூட உடன்பாடு இல்லை தான்....<br />எழுத்தறிவித்தவர்கள் உண்மையில் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என்பதை நானும் அறிவேன்....மன்னித்து கொள்ளுங்கள் சார் தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-22543972108209964002012-09-05T21:06:14.606+05:302012-09-05T21:06:14.606+05:30ஆசிரியை தினம் என்று நான் இன்று நான் பதிவிட்டிருக்க...ஆசிரியை தினம் என்று நான் இன்று நான் பதிவிட்டிருக்கிறேன். பாருங்களேன்.<br />http://www.vedivaal.blogspot.com<br /><br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-69023385488103012012-09-05T20:19:14.852+05:302012-09-05T20:19:14.852+05:30விஜயன் பதிவு நன்று.வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்...விஜயன் பதிவு நன்று.வித்தியாசமாக சொல்லி இருக்கிறீர்கள்.ஆசிரியர் பணி ஒன்றும் பெரிய சேவை அல்ல என்று சொல்வது சரியானது அல்ல என்பது என் கருத்து.மருத்துவத் துறையோடு ஆசிரியப் பணியை ஒப்பிடுவது தவறு. <br />தம்பி! ஆசிரியப் பணியை தயவு செய்து குறைவாக நினைக்க வேண்டாம். இங்கே ஆசிரியப் பணி என்பது மேல் நிலையில் சொல்லிக்கொடுக்கப்படும் ஆசிரியப் பணி அல்ல. கல்வி என்றால் என்னவென்றே தெரியாமல் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு மனம் கோணாமல் எண்ணையும் எழுத்தையும் உலக விஷயங்களையும் முதலில் கற்றுத் தரும் ஆசரியர் பணியைத்தான் எல்லோரும் போற்றுகிறார்கள். கல்லூரி ஆசிரியர் பணியை அல்ல.தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லிக் கொடுப்பவர் எல்லோரும் ஆசிரியராக ஆகிவிட முடியாது. மருத்துவம் சொல்லிகொடுக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவருக்கும் அறிவு நிலையில் அதிக வேறுபாடு இல்லை அனுபவ நிலையில் மட்டுமே வேறுபாடு உண்டு. தானாகவே கற்றுக்கொள்ளகூடிய திறமை இந்த மாணவர்களுக்கு உண்டு.<br />ஆனால் ஒன்றுமே தெரியாத வெள்ளைக் காகிதமாய் வருபவர்களை புத்தகமாக மாற்றி அனுப்பும் பணியை செய்யும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பணி ஈடு இணை அற்றது. ஒரு மணிநேரம் முதல் வகுப்பு மாணவனை ஒரு மணி நேரம் உட்கார வைத்து பாடம் சொல்லி பாருங்கள்.<br />நீங்களே உணர்வீர்கள். <br />ஒன்று மட்டும் சொல்வேன். இது வெறும் அறிவு சார்ந்த பணி அல்ல. .இன்னும் விரிவாக இதைப் பற்றி எழுத ஆசை.முடிந்தால் இது தொடர்பாக ஒரு பதிவு இடுவேன்.<br />எனது பதிவின் முன்னுரையை மீண்டும் படித்துப் பார்க்கவும்.<br />மனதில் உள்ளதை மறைக்காமல் கூறியதற்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-74594529426557112222012-09-05T19:48:49.133+05:302012-09-05T19:48:49.133+05:30ஆசிரிய பெருமக்களே ! நான் மரமாக செழித்து வளர நீங்கள...ஆசிரிய பெருமக்களே ! நான் மரமாக செழித்து வளர நீங்கள் வேர்களாக இருந்தீர்கள்.,வேர்களுக்கு நன்றி சொல்கிறது வளரும் இந்த மரம் !"<br /><br />அருமையான ஆசிரியர் தின வாழ்த்துகள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com