tag:blogger.com,1999:blog-8082752577929408672.post3559417882144726133..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: என் தேவதை அனிதாவுக்கு எழுதிய கடிதம் Vijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-65446367272532719592013-07-24T07:46:42.558+05:302013-07-24T07:46:42.558+05:30உங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012....உங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-27502118246488369912013-07-23T22:30:32.465+05:302013-07-23T22:30:32.465+05:30மறுமொழி @ சீனு said...
//பாவடை சட்டைக்குள் மொட்டாக...மறுமொழி @ சீனு said...<br />//பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய// மிகவும் ரசித்த வரிகள் விஜயன்... இதே போன்ற நடையில் இன்னும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்//<br /><br />கண்டிப்பாக.... :) Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-68300123497437237502013-07-23T22:26:21.911+05:302013-07-23T22:26:21.911+05:30மறுமொழி @ Tamizhmuhil Prakasam said...
நன்றி !:)மறுமொழி @ Tamizhmuhil Prakasam said...<br /><br />நன்றி !:)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-36766119004275753282013-07-23T12:45:10.148+05:302013-07-23T12:45:10.148+05:30//பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி த...//பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய// மிகவும் ரசித்த வரிகள் விஜயன்... இதே போன்ற நடையில் இன்னும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-76805359809906964882013-07-22T03:05:36.123+05:302013-07-22T03:05:36.123+05:30அருமையான காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்...அருமையான காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.<br />Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-20456440394778835772013-07-16T00:13:35.808+05:302013-07-16T00:13:35.808+05:30மறுமொழி @ கரந்தை ஜெயக்குமார் ,வெங்கட் நாகராஜ் said...மறுமொழி @ கரந்தை ஜெயக்குமார் ,வெங்கட் நாகராஜ் said...,திண்டுக்கல் தனபாலன் said...<br /><br /><br />நன்றி! நன்றி! நன்றி! கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணான்மார்களே!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-72999885822450371672013-07-16T00:11:25.866+05:302013-07-16T00:11:25.866+05:30மறுமொழி @ T.N.MURALIDHARAN said...
//உன் கல்யாணத்த...மறுமொழி @ T.N.MURALIDHARAN said...<br />//உன் கல்யாணத்திற்கு வருவேன் //<br />இந்த குசும்புதான் வேண்டாங்கறது.மாப்பிள்ளை எல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்.<br />என் அணி புத்திசாய் என்று சொல்வதாகதட்டும் செல்போன் வாங்கிக் கொடுக்காத மாமாமீது கோபப் படுவதாகட்டும்,பத்திரிகையை பார்த்து பதறியாதாகட்டும்,. கைப்பிடிக்கவேண்டிய பெண்ணை கலங்காமல் காக்க தேவையான பொருளீட்டிய பின்பே திருமணம் என்ற உறுதியாகட்டும். கைகொடு விஜயன், கலக்கல் கடிதம்தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி சார்! Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-62881726557592400502013-07-16T00:10:24.688+05:302013-07-16T00:10:24.688+05:30மறுமொழி @ Ramani S said...
நன்றி ரமணி அண்ணா !, வா...மறுமொழி @ Ramani S said...<br /><br />நன்றி ரமணி அண்ணா !, வாழ்த்துக்களுக்கும் த.ம 4 க்கும்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-1164957416756933492013-07-16T00:09:15.031+05:302013-07-16T00:09:15.031+05:30ஸ்கூல் பையன் said...
நன்றி ஸ்கூல் வாத்தியாரே ! :)...ஸ்கூல் பையன் said...<br /><br />நன்றி ஸ்கூல் வாத்தியாரே ! :) Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-8205448550896146142013-07-16T00:07:50.168+05:302013-07-16T00:07:50.168+05:30மறுமொழி @ ஸ்ரீராம் said...
ஸ்ரீராம் அண்ணா சுப்ரம...மறுமொழி @ ஸ்ரீராம் said... <br /><br />ஸ்ரீராம் அண்ணா சுப்ரமணி அவர்களின் மறுமொழியை கவனியுங்கள் நீங்கள் பொருந்தவில்லை இல்லை என்று சொன்ன அதே வரிகளுக்கு கைத்தட்டல் தந்துள்ளார்!!! :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-15177004438648915722013-07-16T00:05:23.389+05:302013-07-16T00:05:23.389+05:30மறுமொழி @ ஸ்ரீராம் said...
//கற்பனையில்லாத நிஜக் ...மறுமொழி @ ஸ்ரீராம் said...<br /><br />//கற்பனையில்லாத நிஜக் காதலோ? ரசனைக்குப் பலவரிகள். '//<br /><br />நிஜக்காதல் தான் ஆனால் கற்பனைகள் இதில் இருக்கிறது...<br /><br /> //உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்' பொருந்தவில்லை! அந்த வரியோடு 'உன் மணாளனாக' என்று சேர்த்து விடலாமோ!//<br /><br />இலக்கணப்படி இவ்வரிகள் பொறுத்தமில்லாமல் இருக்கலாம்,நிச்சயம் இவ்வரிகள் இதை வாசிக்கும் காதலியின் இதழில் புன்னகையையும், சின்னக்கோபத்தையும் வரவைக்கும் ! :)<br />Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-46946079859058011072013-07-16T00:02:22.988+05:302013-07-16T00:02:22.988+05:30மறுமொழி @ Ranjani Narayanan said...
கருத்தரைக்கு ...மறுமொழி @ Ranjani Narayanan said...<br /><br />கருத்தரைக்கு நன்றிகள் அம்மா !<br /><br />//ஒளிந்திருக்கும் என்று வரவேண்டும், இல்லையா?<br />ஒழிந்திருக்கும் என்றால் பொருளே மாறுகிறதே!//<br /><br />எழுத்துப்பிழை சரி செய்து விட்டேன் சுட்டியமைக்கு நன்றி !<br /><br />//உன் திருமணத்திற்கு வருவேன்// எங்கேயோ இடிக்கிறது. நம் திருமணத்திற்கு என்று மாற்றுங்கள்.<br /><br />இல்லை அம்மா ! இது கிண்டல் கலந்த ஆறுதல் வார்த்தை !.... நானும் முதலில் நம் கல்யாணம் என்று மாற்றலாமா? என்று யோசித்தேன் ஆனால் இவ்வரிகள் கடைசியில் புன்னகை தரும் வகையில் இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன் ! :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-14195393935564570722013-07-15T23:58:03.128+05:302013-07-15T23:58:03.128+05:30மறுமொழி @ ஜீவன்சுப்பு said...
நன்றி ஜீவன் சுப்பு,...மறுமொழி @ ஜீவன்சுப்பு said...<br /> நன்றி ஜீவன் சுப்பு, அணி என் கற்பனை காதலி!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-7286460313054016252013-07-15T18:35:40.919+05:302013-07-15T18:35:40.919+05:30ரெம்ப அருமையான கடிதம் விஜயன் ..!
அனியோடு அணிசேர ...ரெம்ப அருமையான கடிதம் விஜயன் ..! <br /><br />அனியோடு அணிசேர வாழ்த்துக்கள் ..!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-50302132229197836962013-07-15T15:36:26.439+05:302013-07-15T15:36:26.439+05:30// கவருக்குள் வார்த்தைகள் எதனாலும் விவரித்து சொல்ல...// கவருக்குள் வார்த்தைகள் எதனாலும் விவரித்து சொல்லிவிட முடியாத வெட்கமும் கோபமும் கலந்த உனது மௌனத்தை என்னால் காண முடிந்தது.//<br />ரசித்த வரிகள் இவை.<br /><br />//எதிர்ப்புகளை எதிர்ப்பதற்கு பதிலாக எதிர்கொள்ள கற்றுக் கொள்வோம்.// <br />சபாஷ்!<br /><br />//மௌனத்திற்குள் மௌனமாக ஒழிந்திருக்கும் உன் எண்ணங்களை //<br /><br />ஒளிந்திருக்கும் என்று வரவேண்டும், இல்லையா?<br />ஒழிந்திருக்கும் என்றால் பொருளே மாறுகிறதே!<br /><br />பொருளீட்டியபின் திருமணம் - நல்ல முடிவு. நீங்களும் உங்கள் 'அனி' கேற்ற புத்திசாலிதான்!<br /><br />//உன் திருமணத்திற்கு வருவேன்// எங்கேயோ இடிக்கிறது. நம் திருமணத்திற்கு என்று மாற்றுங்கள்.<br /><br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-77453685630041029822013-07-15T14:28:00.784+05:302013-07-15T14:28:00.784+05:30கற்பனையில்லாத நிஜக் காதலோ? ரசனைக்குப் பலவரிகள். &#...கற்பனையில்லாத நிஜக் காதலோ? ரசனைக்குப் பலவரிகள். ' உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்' பொருந்தவில்லை! அந்த வரியோடு 'உன் மணாளனாக' என்று சேர்த்து விடலாமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-47611478616427559162013-07-15T07:27:51.769+05:302013-07-15T07:27:51.769+05:30"நிச்சயம் உன் கல்யாணத்திற்கு வருவேன்" பெ..."நிச்சயம் உன் கல்யாணத்திற்கு வருவேன்" பெரிய கைதட்டல்கள். அசத்தல்! இன்னும் எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்!கொஞ்சல்கள் நிறைவாக கொண்ட அழகான காதல். வாசிக்கும்போதே சுகமாக இருக்கிறது! வாழ்த்துக்கள் நண்பா! Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-55333517844361169922013-07-15T07:22:12.933+05:302013-07-15T07:22:12.933+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-891759342615409792013-07-15T07:21:46.037+05:302013-07-15T07:21:46.037+05:30//உனக்கு நினைவிருக்கிறதா, பாவடை சட்டைக்குள் மொட்டா...//உனக்கு நினைவிருக்கிறதா, பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய அந்த நாட்களில், அதன் அர்த்தம் கேட்டு விவரமறியாமல் விடலைத்தனமாக நான் கேட்ட வினாவிற்கு பதிலேதும் சொல்லாமல், என் மடியில் உன் கைகளால் தட்டிவிட்டு மாயமாய் மான் குட்டிப்போல ஓடி மறைந்து சொல்ல வந்த்தை சொல்லாமல் சொல்லிச்சென்றாயே !//<br /><br />ரசித்த வரிகள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-59195801082570141202013-07-15T07:21:32.807+05:302013-07-15T07:21:32.807+05:30மென்மையான உணர்வுகளை ரசிக்க வைத்த காதல் கடிதம்... ப...மென்மையான உணர்வுகளை ரசிக்க வைத்த காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-62225102428146654392013-07-15T07:21:20.321+05:302013-07-15T07:21:20.321+05:30அருமையான வித்தியாசமான காதல் கடிதம்
வெற்றி பெற வாழ்...அருமையான வித்தியாசமான காதல் கடிதம்<br />வெற்றி பெற வாழ்த்துக்கள் (போட்டியிலும் )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-9466749014318403122013-07-15T07:14:19.041+05:302013-07-15T07:14:19.041+05:30//உன் கல்யாணத்திற்கு வருவேன் //
இந்த குசும்புதான் ...//உன் கல்யாணத்திற்கு வருவேன் //<br />இந்த குசும்புதான் வேண்டாங்கறது.மாப்பிள்ளை எல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்.<br />என் அணி புத்திசாய் என்று சொல்வதாகதட்டும் செல்போன் வாங்கிக் கொடுக்காத மாமாமீது கோபப் படுவதாகட்டும்,பத்திரிகையை பார்த்து பதறியாதாகட்டும்,. கைப்பிடிக்கவேண்டிய பெண்ணை கலங்காமல் காக்க தேவையான பொருளீட்டிய பின்பே திருமணம் என்ற உறுதியாகட்டும். கைகொடு விஜயன், கலக்கல் கடிதம்தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-20622093983404663262013-07-15T06:07:35.618+05:302013-07-15T06:07:35.618+05:30வெற்றிபெற வாழ்த்துக்கள்வெற்றிபெற வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-20312059362096979122013-07-15T00:53:25.749+05:302013-07-15T00:53:25.749+05:30காதல் கடித போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் துரைகாதல் கடித போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் துரைதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-18959760849408670302013-07-14T22:49:27.242+05:302013-07-14T22:49:27.242+05:30இனியதோர் காதல் கடிதம்.....
வெற்றி பெற வாழ்த்துகள்...இனியதோர் காதல் கடிதம்.....<br /><br />வெற்றி பெற வாழ்த்துகள்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com