tag:blogger.com,1999:blog-8082752577929408672.post2684108473178658958..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: தாய்மொழிப் பற்று அவசியமா ?? (1)Vijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-57023317702976202172017-02-22T15:27:25.549+05:302017-02-22T15:27:25.549+05:30நான் மொழிகளை பற்றிய படிப்புகளில் ஆர்வம் உண்டு என்ப...நான் மொழிகளை பற்றிய படிப்புகளில் ஆர்வம் உண்டு என்பதாலும் அது சார்ந்த தொழிலில் உள்ளேன் என்பதாலும் பதிவை ரசித்துப் படித்தேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-37097542954803671662017-02-22T01:32:56.547+05:302017-02-22T01:32:56.547+05:30செம சகோ...
:)செம சகோ...<br /><br />:)மனஸிகன்https://www.blogger.com/profile/04923795884990309163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-50590765194974591292014-03-31T21:36:18.292+05:302014-03-31T21:36:18.292+05:30ஆமாம் அக்கா மொழி பற்றி பேசினால் நிறைய பேச வேண்டும்...ஆமாம் அக்கா மொழி பற்றி பேசினால் நிறைய பேச வேண்டும் ,கண்டிப்பாக அக்கா :) நான் எனக்கு தெரிந்தவரை பேசுகிறேன் ,அலோசனைகள்,கருத்துக்கள் ,கேள்விகள்,ஆராய்ச்சிகள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.. வாழ்த்திற்கு நன்றி அக்காVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-41020373791964950232014-03-31T18:31:59.219+05:302014-03-31T18:31:59.219+05:30//தமிழ்நாட்டுக்காரன் செய்தால் தப்பு அதையே இலங்கையி...//தமிழ்நாட்டுக்காரன் செய்தால் தப்பு அதையே இலங்கையில் செய்தால் சரியா ?// <br />தமிழகத்தோடு இலங்கையில் தமிழ் பேசுபவர்களை ஒப்பிடுவது சரியானதல்ல. ஆனாலும் கண்டி கொழும்போ தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைதமிழ் பள்ளிகளில் படிப்பிக்கிறாங்க. சிங்கலவங்க சிங்களத்திலே படிப்பது போல.ஆனால் தமிழகத்தில் பெற்றோர் தங்க பிள்ளைகள் தமிழில் கல்வி கற்பதை விரும்பல்ல. பொரும்பான்மை தமிழர்களின் விருப்பமான சொந்த பாஷை புறக்கணிப்பு ஆங்கில மீதான கவர்ச்சி இவற்றையே நிறைவேற்றி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழக அரசு ,ஆளும் கட்சியும்ம நடிவடிக்கை எடுக்கிறது.<br />தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்தாக்கினால் என்ன என்ற ஒரு திட்டமுமிருக்கு தற்போது அதற்கு எதிர்பிருந்தாலும் இன்னும் சில வருடங்களின் பின்பு ஆதரவு தமிழகத்தில் பெருகும் தமிழுக்கு சொந்தமான தமிழகத்தின் நிலை இது .<br />அப்படியிருக்க அந்த நாட்டிலே இருக்கிறவன் தமிழ் பேசல இந்த நாட்டிலே இருக்கிறவன் தமிழ் பேச வெட்கபடுறான் என்பது எல்லாம் அர்தமற்றது.<br /> எப்போது நீங்க சொன்னதின் மீது சந்தேகம் வருகிறது என்றால் கண்டி கொழும்போ பகுதிகளை சேர்ந்தவங்களை தவிர வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழங்க குழந்தைகள் அனைவருக்கும் தமிழ் பேச தெரியும். <br />நானும் பல தடவை இலங்கை போயிருக்கேன் .விமானத்தில் வணக்கம் ஆம் என்று சொல்லதக்கவங்களை தவிர வேறு எந்த வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழங்களை நான் கண்டதில்லை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-37480898288446343122014-03-30T23:24:25.641+05:302014-03-30T23:24:25.641+05:30////தமிழ் நாட்டில் சொந்த பாஷையையே இழிவுபடுத்தபடுத்...////தமிழ் நாட்டில் சொந்த பாஷையையே இழிவுபடுத்தபடுத்தும் தமிழர்களின் கொடுமையை ஏற்று கொள்கிறேன்.////<br /><br />தமிழ்நாட்டுக்காரன் செய்தால் தப்பு, அதையே இலங்கையில் செய்தால் சரியா ? <br /><br />////மலையகத்தில் வாழும் தமிழர்கள் மிக சரியாகவே நடக்கிறாங்க. அப்படி தான் நடக்கணும். ////<br /><br />இப்படியான பொன்மொழிகளை எங்கள் நாட்டு தலைவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டிலிருந்து. தொடர்ந்து இப்படியே கருத்துக் கூறினால் அடுத்த ஸ்ரீ லங்கா ரத்னா விருது உங்களுக்குத்தான். (நான் எதோ வெளிநாட்டிலிருந்து இதை சொல்லவில்லை. இங்கே தான் இருக்கிறேன்) <br /><br />////கனடாவை பாருங்க, லண்டனை பாருங்க அங்கேயுள்ள இலங்கை தமிழங் தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைத்து ஆங்கிலத்திலத்தில் பேசுவார்கள். தமது வாரிசுகள் ஆங்கிலபள்ளிகளில் ஆங்கிலம் படிப்பதை பெருமையாக பேசுவார்கள். தமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று தம்பட்டம் அடிப்பார்கள்.////<br /><br />ஏன் இன்னும் சுவிசிலும் ஜெர்மனியிலும் இருப்பவர்கள் dotch, நோர்வேயில் இருப்பவர்கள் nosk .... இப்படியே சொல்லலாம். ஆனால் இவர்கள் மிகவும் சொற்பம். பெரும்பான்மையினர் அப்படி இல்லை. இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன். அவர்களின் குழந்தைகள் அனைவருக்கும் தமிழ் பேச தெரியும். நான்கு வயதில் லண்டன் சென்று 24 வருடங்களின் பின்னும், 2 வயதில் ஜேர்மனி சென்று 18 வயதிலும் இங்கு வந்த குடும்ப நண்பர்களுக்கு தமிழ் பேச தெரியும். 25 வருடம் லண்டனில் வசிப்பவர்கள் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவார்கள் . கனடா மொன்றியலில் பிறந்து வளர்ந்த தோழியின் 8 வயது மகனுக்கு தமிழில் நன்கு பேச முடியும். இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. அவர்கள் அனைவரும் அங்கு நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளவர்கள் தான். தனது வாரிசுகள் தாய் மொழியை மறக்கக் கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். பலர் சிறப்பு தமிழ் பள்ளிகளில் தமிழ் படிக்கிறார்கள். <br /><br />புலம் பெயர்ந்த மேலை நாடுகளில் வசிப்போருக்கு அந்த நாட்டு மொழியில் கல்வி கற்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இங்கு அப்படி இல்லை. தமிழில் உயர் கல்வி வரை கற்க முடியும். மலையகப் பகுதிகளில் உள்ள பல தமிழ் பள்ளிகளை இன்றளவும் மூட விடாது இயங்க வைத்துள்ளதில் பல மொழிப்பற்று கொண்ட தமிழர்களின் அர்பணிப்பும் விடா முயற்சியும் தியாகமும் சொல்லி மாளாது. அப்படி ஒரு சாரார் உயிரைக் கொடுத்து கட்டிக் காப்பாற்றியதை நாம் பயன் படுத்திக் கொள்ளா விட்டாலும் இழிவு படுத்தலாமா?<br /><br />தான் விரும்பியதை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு தான், ஆனால் தன் இனத்தையும் மொழியையும் இழிவாக நினைப்பதை எப்படி சகித்துக் கொள்வது? இந்த மனப்பான்மையை இங்குள்ள சிங்களவர், வட கிழக்குத் தமிழர், சோனகர் (தமிழ் பேசும் முஸ்லிம்கள்) மற்றும் எவரிடமும் பார்க்க முடியாது. <br />raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-27350596919696152702014-03-27T19:43:33.374+05:302014-03-27T19:43:33.374+05:30பேச ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல விடையம்... நானும் இ...பேச ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல விடையம்... நானும் இதை ஒரு தொடர் பதிவாகவே எதிர் பார்த்தேன், ஏனெனில் மொழி குறித்த பதிவானது இப்படி தொடங்கி அப்படி முடியும் விடையமல்ல.... சட்டென முடிந்த்தது போல் ஒரு உணர்வு.... மொழி குறித்து பேச நிறைய உண்டு.... சிரத்தையாய் தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்... :)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-17541602353673753002014-03-23T16:18:42.063+05:302014-03-23T16:18:42.063+05:30:) வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா ! :) வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா ! Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-67918128264630219152014-03-23T16:16:12.330+05:302014-03-23T16:16:12.330+05:30:) நன்றி அண்ணா !:) நன்றி அண்ணா !Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-45532369453275613432014-03-23T16:13:18.548+05:302014-03-23T16:13:18.548+05:30//தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகா...//தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான பதிவு..// நன்றி அண்ணா ..<br />//இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.. //<br />ம்ம் பதிவின் நீளம் அதிகமாகிவிடும் பட்சத்தில் பலர் வார்த்தைகளை வாசிக்காது கடந்துவிடும் வாய்ப்பிருக்கிறது என்கிற பயத்தால் பகுதி பகுதியாக பகிர்ந்தளிக்கிறேன் :) <br />// தொடரும் என்று போட்டிருப்பதால் அடுத்த பதிவில் எதிர்பார்கிறேன்...//<br />என்ன எதிர்பார்கிறீங்க என தெரியவில்லையே ?? !!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-57541192177545928072014-03-23T12:25:17.154+05:302014-03-23T12:25:17.154+05:30//மொழியால் சண்டைகள், பிரிவினைகள் என்றால் அது வெறி ...//மொழியால் சண்டைகள், பிரிவினைகள் என்றால் அது வெறி + அறியாமை...// சரி !! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-1987268533830030192014-03-22T23:34:55.310+05:302014-03-22T23:34:55.310+05:30ஹலோ,
கனடாவை பாருங்க, லண்டனை பாருங்க அங்கேயுள்ள ...ஹலோ, <br />கனடாவை பாருங்க, லண்டனை பாருங்க அங்கேயுள்ள இலங்கை தமிழங் தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைத்து ஆங்கிலத்திலத்தில் பேசுவார்கள். தமது வாரிசுகள் ஆங்கிலபள்ளிகளில் ஆங்கிலம் படிப்பதை பெருமையாக பேசுவார்கள். தமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று தம்பட்டம் அடிப்பார்கள். மலையகத்தில் வாழும் தமிழர்கள் மிக சரியாகவே நடக்கிறாங்க. அப்படி தான் நடக்கணும். <br />தமிழ் நாட்டில் சொந்த பாஷையையே இழிவுபடுத்தபடுத்தும் தமிழர்களின் கொடுமையை ஏற்று கொள்கிறேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-35488828850038897422014-03-22T20:50:33.971+05:302014-03-22T20:50:33.971+05:30ஒரு நல்ல தொடருக்கான அத்தியாயமாக தெரிகிறது... வாழ்த...ஒரு நல்ல தொடருக்கான அத்தியாயமாக தெரிகிறது... வாழ்த்துகள்....!Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-79166119129420594032014-03-22T18:51:29.275+05:302014-03-22T18:51:29.275+05:30//தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகா...//தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான பதிவு.. //<br /><br />பயபுள்ள நாம் சொல்லாம்னு நினக்குரத எல்லாம் முன்கூட்டியே சொல்லிப்புடுது . <br /><br />INTERESTING POST VIJI .... <br /><br />ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-62607870513848412102014-03-22T15:09:15.700+05:302014-03-22T15:09:15.700+05:30தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான ...தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட அழகான பதிவு.. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.. இல்லையேல் தொடரும் என்று போட்டிருப்பதால் அடுத்த பதிவில் எதிர்பார்கிறேன்...<br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-85623508924612774462014-03-22T13:37:57.935+05:302014-03-22T13:37:57.935+05:30// ஒற்றுமை இல்லாததற்கு முக்கியக் காரணம் மொழி தான்,...// ஒற்றுமை இல்லாததற்கு முக்கியக் காரணம் மொழி தான், இத்தனை மொழிகள் நமக்கு அவசியமா,இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி இருந்தால் பேச,பழக,கருத்துக்களை பரிமாற எவ்வளவு எளிதாக இருக்கும், இவர்களும் வேற்று மொழிக்காரன் என்று வேறு மாதிரியான பார்வை செலுத்தாமல் இருப்பார்கள் இல்லையா, மொழியின் பெயர் கொண்டு சண்டைகள்,பிரிவினைகள் எல்லாம் வராமல் இருக்கும் இல்லையா //<br /><br />ஒரே மொழி இருந்தால் வேற்றுமை இருக்காது என்பது முட்டாள் தனமான வாதம். எமது தாய் மொழி தமிழ் பேசும் தமிழர்களிடம் எத்தனை வேற்றுமைகள்? மேல் சாதி, கீழ் சாதி, ஏழை, பணக்காரன், இந்தியத் தமிழன், இலங்கைத் தமிழன், etc etc.... வேற்று மொழிக்காரன் வேறு மாதிரி பார்ப்பதற்கு காரணம் நமக்கு சொரணை இல்லாதது தான். அதாவது நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைத்து அடங்கிப் போவது.... <br /><br />இதை இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களிடம் பரவலாக காணலாம். தமிழில் பேசுவதை தரக்குறைவாக நினைத்து சிங்களத்தில் பேசுவார்கள். தமது வாரிசுகள் சிங்களப் பள்ளிகளில் சிங்களம் படிப்பதை பெருமையாக பேசுவார்கள். தமது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று தம்பட்டம் அடிப்பார்கள். அதாவது தமிழ் நாட்டில் இங்கிலீஷ் போல். <br /> raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-11100148039608134622014-03-22T09:11:59.502+05:302014-03-22T09:11:59.502+05:30மொழியால் சண்டைகள், பிரிவினைகள் என்றால் அது வெறி + ...மொழியால் சண்டைகள், பிரிவினைகள் என்றால் அது வெறி + அறியாமை...<br /><br />தமிழ் மொழியின் சிறப்பை சொல்ல எல்லையில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com